தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

செபி (திருத்த) மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

பங்குச் சந்தை பரிமாற்று வாரிய (திருத்த) மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் திங்கள்கிழமை

Updated On :11 மார்ச் 2013, 9:51 pm

பங்குச் சந்தை பரிமாற்று வாரிய (திருத்த) மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.

பங்குச் சந்தைகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் (எஸ்.ஏ.டி.) தலைவரை நியமிப்பதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. இதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதியாக 7 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

இப்போது உள்ள நடைமுறைப்படி, பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை மட்டுமே தலைவராக நியமிக்க முடியும். ஆனால், இத்தகை நபரை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதால், இந்த பதவி கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது.

பங்குச் சந்தை பரிமாற்று வாரியம் (செபி) வழங்கும் உத்தரவை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கான அமைப்புதான் எஸ்.ஏ.டி. என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.