இந்தியாவுக்கான பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இயக்குநர் ஜெனரலாக இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநர் குமார் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை நாடு முழுவதும் பலப்படுத்துவதற்காக இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி முதல் மும்பையிலிருந்து செயல்பட உள்ள குமார், இந்தியாவுக்கான பிரிட்டன் துணைத் தூதராகவும் (மேற்கு) பொறுப்பு வகிப்பார்.
இந்திய வம்சாவளி தம்பதிக்கு லண்டனில் பிறந்த குமார் அய்யர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2008இல் பிரிட்டன் அரசில் துணை இயக்குநராக பணியில் சேர்ந்தார். முன்னதாக பாஸ்டன் ஆலோசனை குழுமத்தில் நிதி சேவைகள் பிரிவில் பணியாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்: திருமாவளவன்

திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

”தேசிய கீதத்தை 2 முறை பாடுவதுமரபு மீறல் அல்ல!” சு. வெங்கடேசன் எம்.பி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



