பொதுவாக 90 சதவீத ஆர்டர்கள் மெட்ரோ நகரங்களைத் தவிர்த்து பிற பகுதிகளாகவே இருப்பதால், தங்களது டெலிவரி வட்டத்தை விரிவாக்கியிருக்கிறது ஸ்னாப்டீல்.
தற்போதிருக்கும் டெலிவரி பகுதிகளோடு, மேலும் சுமார் 3,500 அஞ்சல் குறியீட்டு (பின்கோடு) எண்களையும் சேர்த்துள்ளது. இதுபெரும்பாலும், ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளாக இருப்பதாகவும் ஸ்னாப்டீல் கூறியுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் சிறிய நகரப் பகுதிகளை இணைப்பதன் மூலம் தனது வணிகத்தை ஸ்னாப்டீல் விரிவாக்கியுள்ளது.
தற்போது 28 மாவட்டங்கள், 9 யூனியன் பிரதேசங்களில் சுமார் 26 ஆயிரம் பின்கோடுகளில் டெலிவரி செய்து வரும் ஸ்னாப்டீல், இதோடு 3,500 பின்கோடுகளை புதிதாக இணைத்துள்ளது.
இதுவரை ஸ்னாப்டீல் வழியாக பொருட்களை வாங்க முடியாமல் இருந்தவர்கள் கூட இனி அந்த வசதியைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


