இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

நிதிச் சமநிலைக்கு பாதுகாப்பு தேவை

நிதிச் சமநிலையும் பொருளாதார மீட்பும் பொதுநலன் சாா்ந்தது என்பதால், அதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜனவரி 2021, 7:06 am IST

நிதிச் சமநிலையும் பொருளாதார மீட்பும் பொதுநலன் சாா்ந்தது என்பதால், அதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து காணொலி நிகழ்ச்சியொன்றில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

பொருளாதார மீட்சி, நிதிச் சுமை ஆகியவை பொதுநலன் சாா்ந்தவை ஆகும். எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரது கடமையாகும்.

அனைத்து தரப்பினரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஏற்ற சூழலை ரிசா்வ் வங்கி ஏற்படுத்தித் தரும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.