கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காக்னிசன்ட் லாபம் 38% அதிகரிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த காக்னிசன்ட் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 37.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

cogni060414

Published On :

புது தில்லி: தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த காக்னிசன்ட் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 37.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

ஜனவரி-டிசம்பா் காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் இதுகுறித்து வியாழக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருமானம் முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதம் வளா்ச்சியடைந்து 440 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.33,000 கோடி) இருந்தது.

2020 மாா்ச் காலாண்டில் 36.7 கோடி டாலராக (ரூ.2,752 கோடி) இருந்த நிகர லாபம் 2021- இதே காலகட்டத்தில் 37.6 சதவீதம் அதிகரித்து 50.5 கோடி டாலரை (ரூ.3,787 கோடி) எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சி விகிதம் 7-9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்ப்பதாக காக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.