தங்கையிடம் சரியாக குடும்பம் நடத்தாத மைத்துனரை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டார்.
ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு, கார்த்திக் (25) என்ற மகனும், அன்னப்பூரணி என்ற மகளும் உள்ளனர். அன்னப்பூரணி குமரன் காலனியைச் சேர்ந்த அன்சாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அன்னப்பூரணியிடம் அன்சாரி சரியாக குடும்பம் நடத்துவதில்லை என்று அவரது அண்ணன் கார்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை விசாரிக்க சென்ற கார்த்தியை அன்சாரி கொலை செய்து விட்டார்.
இது குறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

