தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பள்ளிப்பட்டில் சமூகநலக் கூடம் கட்டும் பணி தொடக்கம்

அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.

Updated On :1 மே 2013, 10:51 pm

அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.

இரண்டு தளங்கள் கொண்ட இந்த சமூக நலக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். விழாவில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.