சென்னை கம்பன் கழகம் சார்பில் அ.ச.ஞா. நினைவு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.ச.ஞா. அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கம்பர் பற்றிய படைப்புகளில் சிறந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2012-இல் வெளியான கம்பன் மற்றும் கம்பராமாயணம் சார்ந்த படைப்புகள் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு நூலின் 3 படிகள் அனுப்ப வேண்டும். இறுதி நாள் 15.6.2013. பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம்.
அனுப்ப வேண்டிய முகவரி: அ.ச.ஞா. அறக்கட்டளை, இலக்கிய வீதி இனியவன், செயலர், சென்னை கம்பன் கழகம், 7, ராமசாமி தெரு, கோபாலபுரம், சென்னை 86.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு
பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


