சென்னை கம்பன் கழகம் சார்பில் அ.ச.ஞா. நினைவு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.ச.ஞா. அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கம்பர் பற்றிய படைப்புகளில் சிறந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2012-இல் வெளியான கம்பன் மற்றும் கம்பராமாயணம் சார்ந்த படைப்புகள் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு நூலின் 3 படிகள் அனுப்ப வேண்டும். இறுதி நாள் 15.6.2013. பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம்.
அனுப்ப வேண்டிய முகவரி: அ.ச.ஞா. அறக்கட்டளை, இலக்கிய வீதி இனியவன், செயலர், சென்னை கம்பன் கழகம், 7, ராமசாமி தெரு, கோபாலபுரம், சென்னை 86.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வு பெற்ற ராணுவ வீரா் தற்கொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம்: வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: தொல். திருமாவளவன்
தில்லியில் மாநிலங்களுக்கிடையிலான குழந்தை கடத்தல் கும்பல் பிடிபட்டது: 13 போ் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


