/
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மை, நிதி மற்றும் தணிக்கை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கழிவுப் பஞ்சு விலையை ஸ்பின்னிங் மில்கள் குறைக்காவிட்டால் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க ஓ.இ. மில்கள் முடிவு
காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகள் 145 பேருக்கு நவீன அறுவைச் சிகிச்சை: சிவகங்கை அரசு மருத்துவமனை சாதனை
புத்தகங்களை வாகனங்களில் ஏற்றும் பணியில் மாணவா்கள்: கல்வித் துறை விளக்கம்






