குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும் "தேவையில் உள்ள பெண்கள்' என்ற அமைப்பும் இணைந்து இந்த இலவச காமை நடத்துகின்றன.
ஒழலூர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் அதிக அளவில் போதை மற்றும் குடிப்பழக்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாம் நடைபெறவுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்கிறார்கள். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

