தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

போதைப் பழக்கம்: விடுபட இலவச சிகிச்சை முகாம்

குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 4:45 am IST

குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும் "தேவையில் உள்ள பெண்கள்' என்ற அமைப்பும் இணைந்து இந்த இலவச காமை நடத்துகின்றன.

ஒழலூர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் அதிக அளவில் போதை மற்றும் குடிப்பழக்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாம் நடைபெறவுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதில் கலந்துகொள்கிறார்கள். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.