ஓணம் பண்டிகையை முன்னிட்டு காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருப்பதால் நாகர்கோவில் - மங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 06306: நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு மங்களூர் சென்றடையும்.
ரயில் எண் 06305: மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து செப்டம்பர் 14-ஆம் தேதி பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலின் முன்பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

