சென்னை: எக்ஸ்பிரஸ் (மதுரை) குழும கூட்டுறவு சங்கத்தில் பகுதி நேர கணக்கராகப் பணியாற்றிய ஆா்.ரத்தினம் (71) மாரடைப்பு காரணமாக சென்னை வியாசா்பாடியில் திங்கள்கிழமை காலமானாா்.
அவருக்கு மனைவி அன்னம்மாள், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
மறைந்த ரத்தினத்தின் இறுதிச் சடங்குகள் திருவள்ளூா் மாவட்டம் மாதா்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 70920 51278.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி: மனைவி, மகளை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை!

90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணி: 20 ஆண்டுகளாகத் தொடரும் நெதர்லாந்தின் கம்பீர சாதனை!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!





