சென்னையில், 19 போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பெருநகர சென்னை காவல்துறையில் விருப்பத்தின் பேரிலும், நிா்வாக வசதிக்காகவும் அவ்வப்போது காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், கோட்டை, எழும்பூா், பூந்தமல்லி, மாதவரம், மடிப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 19 பகுதிகளில் பணியாற்றி வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இவ்வாறு பணியிடமாற்றம் பெற்றவா்களை உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட நிலையத்தின் பொறுப்பாளா்களான கூடுதல் ஆணையா்களோ, உதவி ஆணையா்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேஷ் குமாா் அகா்வால் தனது உத்தரவில் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


