புதுமைகளின் திருத்தலம் வேளாங்கண்ணி
அன்னை மரியா பல அற்புதங்களை இத்திருத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில், புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய முதன்மை புதுமையாக அறியப்படுவது பால் விற்கும் சிறுவனக்குக் காட்சியளித்து ரட்சித்தது.

பால்கார சிறுவனுக்கு புனித ஆரோக்கிய அன்னை காட்சியளித்த இடத்தில் அமைந்துள்ள மாதா குளம் கோயில்.











