புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

குக் வித் கோமாளி: நடிகர் ஹரிஷ் கல்யாண் பாராட்டு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 2:29 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி - பருவம் 2 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ஷகிலா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா போன்றோர் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை போன்றோர் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த வார நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இந்நிகழ்ச்சியையும் போட்டியாளர்களையும் பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிகழ்ச்சி குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் கூறியதாவது:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபகாலமாக என்னுடைய அழுத்தங்களைக் குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக உள்ளது. அனைத்து போட்டியாளர்களும் அருமையாகத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அனைவரையும் நேரில் சந்தித்து பொழுதுபோக்கை வழங்குவதற்காக நன்றி கூற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அனைவரும் சிறப்பாகச் செய்யுங்கள். நிகழ்ச்சியின் குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.