சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

விஜய்க்கு என்றுமே முதல் இடம்தான்: பரபரப்பு தகவல்

அதேசமயம் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படம், விஜய் படத்துக்கு இணையான தொகைக்கு விலை பேசப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 2:53 pm IST

அஜீத், சூர்யா படங்களை விட விஜய்யின் படம் அதிக விலைக்கு போய்யுள்ளது. ரஜினிக்குப் பிறகு தமிழ் திரையுலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படும் நடிகர் விஜய்.

அந்த அளவுக்கு இவருடைய படங்களுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்ப்பு இருக்கும். இதற்கு சமீபத்தில் வெளியான தலைவா படம் நல்ல உதாரணம் என்று சொல்லலாம். குறிப்பிட்ட தேதியை கடந்து வந்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு.

இந்நிலையில் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா நான்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் சாட்லைட் வியாபாரம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய்க்குதான் முதல் இடம். விஜய்யின் ‘தலைவா’ படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் 15 கோடி கொடுத்து வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில்தான் அஜீத்தின் ‘வீர்ம் படம். அதாவது இப்படம் 13 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அதேசமயம் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படம், விஜய் படத்துக்கு இணையான தொகைக்கு விலை பேசப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ மற்றும் ‘பிரியாணி’ படங்கள் தலா 11 ½ கோடிக்கு விலை போய்யுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.