லெஸ்பியன் ஒருவர் வைர நெக்லஸூடன் என்னை அணுகினார். நான் பயந்து அழுதேன் என்று பிரபல பாலிவுட் நடிகை பிபாசா பாசு கூறியுள்ளார்.
ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒரு லெஸ்பியன் என்னை அணுகியுள்ளார். அவருக்கு என் மீது காதல். காதலர் தினத்தன்று, எனக்காக வைர நெக்லஸ் வாங்கி வந்துவிட்டார். நான் பயந்து அழுதேன். அப்போது நான் ஒரு இளம் பெண். இப்போதும் பார்ட்டிகளில் சிலர் என் அருகில் வந்து வினோதமான முறையில் ஆடினால் அவர்களிடமிருந்து விலகி ஓடிவிடுவேன். இன்னும் அந்தப் பயம் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை மேயா், துணை மேயா், ஆணையா் வாக்களிப்பு

மணப்பாறை அருகே போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவு நிறுத்தம்: கிராம மக்கள் போராட்டம்

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

நெடுவாசலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கச் சென்றவாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


