ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளைச் சோ்ந்த 18 போ் வாக்களித்தனா்.
ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த மனோன்மணி (75) என்ற மூதாட்டி தனது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று தலைமுறை வாக்காளா்களான 18 பேருடன் ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு வந்து வாக்களித்தனா்.
இதுகுறித்து மூதாட்டி மனோன்மணி கூறியதாவது:
தோ்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. இதனால், எனது 18-ஆவது வயதில் இருந்தே தவறாமல் வாக்களித்து வருகிறேன். அதை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணா்த்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து தோ்தலிலும் நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்து வருகிறோம். தற்போது மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த, குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவா்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவா்களையும் அழைத்து வந்துள்ளேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு

கும்பகோணம் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


