பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

'சாய் வாலே' நிறுவனத்தில் முதலீடு செய்த நயன்தாரா

நடிகை நயன்தாரா மற்றும்  அவர் காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து பிரபல தேனீர் நிறுவனமான 'சாய் வாலே' வில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

News image
'சாய்வாலே' நிறுவனத்தில் முதலீடு செய்த நயன்தாரா
Updated On :28 ஜனவரி 2024, 3:49 am

DIN

நடிகை நயன்தாரா மற்றும்  அவர் காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து பிரபல தேனீர் நிறுவனமான 'சாய் வாலே' வில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சினிமாவில் இருக்கும் நடிகர் , நடிகைகள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் , உணவகங்கள்  போன்றவற்றில் முதலீடு செய்வது வழக்கம். ஒரு சிலரே புதுமையான புதிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். 

அந்த வகையில்  வட இந்தியாவில் நல்ல வியாபாரத்துடன் பிரபலமாக  இயங்கி வரும் 'சாய் வாலே' தேனீர்கடை  நிறுவனம் தற்போது தென்னிந்தியாவில் தன்னுடைய 35 கிளைகளை தொடங்கும் முயற்சியில் இருந்து வந்ததை அறிந்த நடிகை நயன்தாரா ரூ.5  கோடியை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பங்குதாரராக மாறியிருக்கிறார் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.