நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆலியா பட்டின் ‘தீத்திரியாய்’ பாடல் வெளியானது

ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரம். இந்த படத்தின் தீத்திரியாய் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :17 ஜூலை 2022, 6:36 pm IST

ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரம். இந்த படத்தின் தீத்திரியாய் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் பிரமாஸ்திரா. தமிழில் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. 3 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

ஆலியா பட் தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலைப் பகிர்ந்து தமிழில் எழுதியிருந்ததாவது: 

எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கும் கேக்கும் தீத்திரியாய் மூலமா! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.