திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

‘4 எலும்பு கிடைத்தால் போதும் அவர்களது ஜாதகத்தையே எழுதிடுவேன்’ - அமலா பாலின் புதிய அவதாரம்  

அமலா பால் தயாரித்து நடித்திருக்கும்  ‘கடாவர்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:26 pm IST

அமலா பால் தயாரித்து நடித்திருக்கும்  ‘கடாவர்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

முதன் முறையாக தாயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை அமலாபாலின் புதிய படம் ‘கடாவர்’. இப்படத்தினை தயாரித்து அவரே நடித்துள்ளார். அபிலாஷ் பிள்ளை எழுதியிருக்கும் இப்படத்தினை அனுப் எஸ் பானிக்கர் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா, ரித்விகா முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் அமலா பால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ‘4 எலும்பு கிடைத்தால் போதும் அவர்களது ஜாதகத்தையே எழுதிடுவேன்’ என்று வசனம் பேசுவதிலேயே அவர் தலைமை காவலர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆக நடித்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. த்ரில்லர் வகையிலான படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 12ஆம் நாள் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஹாட் ஸ்டாரில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.