பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆடை விமரிசனம்: கவலைப்படாத ப்ரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா, சிவப்புக் கம்பள வரவேற்பில் அசத்தலான உடையில் கலந்துகொண்டார்.

News image
Updated On :1 மார்ச் 2017, 5:16 am

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சிவப்புக் கம்பள வரவேற்பில் அசத்தலான உடையில் கலந்துகொண்டார். விழாவுக்கு வருகை தந்தபோது அவர் புகைப்படக் கலைஞர்களால் அதிக கவனம் பெற்றார். இந்நிலையில் அவருடைய நவநாகரிகமான உடைக்கு விமரிசனங்களும் எழுந்தன.

இதுகுறித்து ப்ரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் கூறியதாவது: என் உடைகள் குறித்த விமரிசனங்கள் எனக்குப் பழகிவிட்டன. எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, எது எனக்குச் செளகரியமாக உள்ளதோ அதை அணிகிறேன். மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அது அவர்கள் விருப்பம் என்றார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.