தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சியால் உண்டான பிரிவு: நடிகை நிஷா உருக்கமான பதிவு!

உங்களை மீண்டும் பார்ப்பேன், அணைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் உள்ளேன்...

Published On :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கலந்துகொண்டுள்ளதால் அவரைப் பிரிந்துவாடும் அவருடைய மனைவியும் நடிகையுமான நிஷா, சமூகவலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அந்தத் தருணத்தை இழந்துள்ளேன். சரியாகப் பாடவராவிட்டாலும் பாடும் அந்த அழகைத் தவறவிடுகிறேன். என் சந்தோஷத்துக்காக நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்வீர்கள். இந்த நாளில் என்னுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். என்னை விட்டு நீண்ட தூரம் இருப்பது என்னைக் கொல்கிறது. ஆனால் காத்திருப்பதில் ஒரு அர்த்தம் உண்டு என்பதால் இந்தக் காத்திருப்பும் எனக்குப் பலத்தை அளிக்கிறது. உங்களை மீண்டும் பார்ப்பேன், அணைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் உள்ளேன் என்று எழுதியுள்ளார்.

தன்னுடைய பிறந்தநாளையொட்டி இந்தப் பதிவை நிஷா எழுதியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார் கணேஷ். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.