விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

ஸ்ரீதேவி மீது மக்கள் வெளிப்படுத்திய அன்பு: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சி!

மணிக்கணக்கில் வரிசையில் நின்று ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்...

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 11:22 am

எழில்

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை சுஷ்மிதா சென், ட்விட்டரில் கூறியதாவது:

Story image

மணிக்கணக்கில் வரிசையில் நின்று ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். படங்களுடனும் மலர்களுடனும் கூட அவர்கள் வந்திருந்தார்கள். ஸ்ரீதேவி மேடம் மீது மக்கள் வைத்துள்ள அன்பு நெகிழ வைத்துள்ளது. கொண்டாட்டமான வாழ்க்கை அவருடையது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.