குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும் நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

உடைந்து விழுந்த ராட்டினம்! 10 பேர் கவலைக்கிடம்! | UP

சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியீடு!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


