உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

காலா படம் வெளிவரும் சமயத்தில் ரஜினி எங்கு சென்றுவிட்டார்?

காலா உலகம் முழுவதும் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

காலா உலகம் முழுவதும் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டேராடூன் சென்றுள்ளார்.

Story image

டேராடூனில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்குமென்றும், விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மூன்று மாத காலத்தில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு 2019 துவக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார். சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாகவிருக்கிறார். ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி ரஜினியின் மகன்களாக நடிக்கிறார்கள். மேகா ஆகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தி நடிக்கவிருக்கிறார். முதன் முறையாக இணையும் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் அனிருத்தும் இசையமைப்பாளராக இணைகிறார்.

ரஜினி காந்த் நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் 2.0 இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.