நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகர் விஷாலின் மணப்பெண் யார்?

அண்மையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த 'சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். 

News image
Updated On :19 மே 2018, 1:11 pm IST

அண்மையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த 'சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். 

விஷால் நிகழ்ச்சியில் பேசுகையில், 'இரும்புத்திரை படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப்படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது. எனக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குச்சீட்டு முறையைத் தான் நான் அதிகம் நம்புகிறேன். நடிகர் சங்கம் கட்டடம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும். அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்று வியக்கிறீர்களா. அவரைத் தான் நான் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறேனே’ என்று பொடி வைத்துப் பேசி முடித்தார் விஷால்.

விஷால் நடிகை வரலட்சுமியை நீண்ட காலமாக காதலித்து வருவதாக கோலிவுட்டில் பேச்சு இருந்தாலும் இதுகுறித்து இருவரும் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கவில்லை. 2019-ம் ஆண்டு விஷால் டும் டும் கொட்டும் வரை அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் தொடரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.