காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

காலம் கடந்தும் நிலைக்கும் திரைப்படம் டுலெட்!

சமீபமாக ஆரவாரமில்லாமல், மெதுவாக அதே சமயம் அழுத்தமாக தன் காலடியை தமிழ் சினிமாவில் பதித்த படம் டுலெட். 

Published On :

சமீபமாக ஆரவாரமில்லாமல், மெதுவாக அதே சமயம் அழுத்தமாக தன் காலடியை தமிழ் சினிமாவில் பதித்த படம் டுலெட். 

எந்த கூச்சலும் இல்லை. எந்த சப்போர்ட்டும் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகளுக்கு மத்தியில் அனைத்து *இருக்கு* விசயங்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்டு 50 நாட்கள் வெற்றி என்ற இலக்கை எட்டியுள்ளது. அதுவும் நான்காவது நாள் படத்தை தூக்கிவிடும் சத்யம் எஸ்கேப் பளாஸோ திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நின்று விளையாடியுள்ளது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் திட்டமிடுதல் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எனலாம். 

Story image

உடன் உழைத்த நடிகர் நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள் மிகத் துல்லியமானவர்கள். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதங்கள். உதவி இயக்குநர்கள் உழைப்பாளிகள். நம்பிக்கைக்குரியவர்கள். இதனாலேயே தன் நிறுத்தக் கோடு தாண்டியும் வென்று கொண்டிருக்கிறது மக்களின் படமான டுலெட். பலருக்கு எடுத்துக்காட்டாய் *டுலெட்டிற்கு முன்* *டுலெட்டிற்கு பின்"*  என்ற சினிமா காலம் பிரிக்கப்படலாம். படங்கள் இப்படத்தை முன் மாதிரியாகக் கொண்டு உருவாகலாம். இதன்மூலம் காலம் கடந்தும் நிலைக்கும் டு லெட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.