ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னேறியவர் அஜித்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பிறந்தநாள் வாழ்த்து!

தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னேறித் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து...

News image
Updated On :1 மே 2019, 1:08 pm IST

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னேறியவர் நடிகர் அஜித் என  அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதற்காகச் சமூகவலைத்தளங்களில் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அஜித்துக்கு ட்விட்டர் வழியாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னேறித் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு. அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.