பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

News image
’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு
Updated On :18 நவம்பர் 2021, 7:37 am

DIN

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பின் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா நடந்து வருகிறது.

இதில் பேசிய நடிகர் சிம்பு திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றியைத் தெரித்தப் பின்னர் திடீரென மேடையில் ‘ ரொம்பக் கஷ்டமா இருக்கு  , எனக்கு நிறைய பிரச்னை தராங்க , அதையெல்லம் நான் பாத்துக்குறேன் நீங்க என்னைப் பார்த்துக்கங்க’ என ரசிகர்களைப் பார்த்து கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்.

பின் மேடையிலிருந்தவர்கள் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

மாநாடு திரைப்படம் வருகிற நவ.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.