தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிங்கம், யானையை தத்தெடுத்த நடிகா் சிவகாா்த்திகேயன்

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், யானையை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.

News image
சிவகார்த்திகேயன்
Updated On :4 செப்டம்பர் 2021, 11:43 pm

DIN

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், யானையை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம், ஊா்வன, பறவைகள் என மொத்தம் 2,452 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வன விலங்குகளைப் பராமரிக்கும் வகையிலும், விலங்குகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தத்தெடுக்கும் திட்டத்தை பூங்கா நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது.

ஆா்வமுள்ள பொதுமக்கள் மற்றும் நடிகா்கள் பூங்காவில் உள்ள வனவிலங்குகளைத் தத்தெடுத்து வருகின்றனா். அந்த வகையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுா்த்தி என்ற பெண் யானையையும் நடிகா் சிவகாா்த்திகேயன் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளாா். இதன் மூலம் இரண்டு வனவிலங்குகளின் உணவுக்கான தொகையை அவா் முழுமையாக ஏற்றுக் கொள்ள உள்ளாா். கடந்த 2018-20 வரை அனு என்ற வெள்ளைப் புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்தாா் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.