நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ’கோடியில் ஒருவன்’ திரைப்படம் நாளை(செப்-17) திரையரங்குகளில்  வெளியாகிறது.
நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’
நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’
Published on
Updated on
1 min read

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ’கோடியில் ஒருவன்’ திரைப்படம் நாளை(செப்-17) திரையரங்குகளில்  வெளியாகிறது.

கல்வியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். மெட்ரோ, ஆள் படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

கோடியில் ஒருவன் படத்தை டிடி.ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com