குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸில் முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்படவில்லை. இருப்பினும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் நமிதா மாரி முத்துபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தற்போது இரண்டாவது வாரம் என்பதால் இந்த வாரம் நிச்சயம் ஒரு போட்டியாளர் வெளியேறுவார். இந்த வாரம் எவிக்சனுக்காக நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அக்சரா, அபிஷேக் ஆகிய போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் போட்டியில் இருந்து வெளியேறக்கூடாது என்று மக்கள் நினைக்கும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்த நிலையில், அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவருக்கும் மிகக் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மூவரில் சின்ன பொண்ணு வெளியேறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


