பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் அபிஷேக் ராஜா கோபமாக பேச, அவரை பிரியங்கா கண்டிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாடியா சங் வெளியேறிய நிலையில் தற்போது 16 பேர் இருக்கின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறிய நமிதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கிறார். அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிகிறார்கள். சிலை போல் நிற்கும் ஒரு அணியினரை மற்ற அணியினர் சிரிக்கவோ, உணர்ச்சிவப்படவோ வைக்க வேண்டும்.
இந்த நிலையில் இமான் அண்ணாச்சிக்கும் அபிஷேக் ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுத்துகிறது. இமான் அபிஷேக்கைப் பார்த்து, நீ புத்திசாலி என்று சொல்ல, அப்படி சொல்லி என்னை தனியாக்காதீர்கள். உங்களுக்கு ராஜு முக்கியம். எனக்கு வலு இருக்கிறது. நான் வெளியில் போய் எதாவது செய்துகொள்கிறேன். என்கிறார். அப்போது குறுக்கிடும் பிரியங்கா, அதெல்லாம் நீ பேசாதே என சொல்ல, நான் அப்படி தான் பேசுவேன் என அபிஷேக் பதிலளிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


