தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

சினிமா நாயகிகளாகும் 'சுந்தரி' கேப்ரில்லா மற்றும் 'பாரதி கண்ணம்மா' வினுஷா : சீரியலிலிருந்து விலகுகிறார்களா?

சுந்தரி தொடரில் நடித்துவரும் கேப்ரியலாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவரும் வினுஷாவும் திரைப்படம் ஒன்றில் நாயகிகளாக நடித்துவருகின்னறனர். 

News image
Updated On :8 ஜூலை 2022, 1:36 pm IST

சுந்தரி தொடரில் நடித்துவரும் கேப்ரியலாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவரும் வினுஷாவும் திரைப்படம் ஒன்றில் நாயகிகளாக நடித்துவருகின்னறனர். 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் கேப்ரியலா. ஐரா படத்தில் சிறு வயது நயன்தாராவாக சினிமாவில் அடியெடுத்துவைத்தார். 

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தத் தொடர் மூலம் அவருக்கு ஏராளமான புகழ் கிடைத்தது. இவரைப் போலவே விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வினுஷா. 

சின்னத்திரை தொடரிலிருந்து விலகுகிறார்களா ?

இருவரும் இணைந்து என்4 என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதை வினுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதனையடுத்து இருவரும் சின்னத்திரை தொடர்களிலிருந்து விலகுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.