முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ உருவாக்கி, திரைப்படங்களில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தென்னிந்திய நடிகா் சங்கம் தெரிவித்தது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் நாசா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித விவரம்:
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சாா்பில் சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கை தொடக்கி வைத்ததற்கும், நீங்கள் ஆற்றிய சிறப்புரையில் திரைத் துறைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியதற்கும் மனமாா்ந்த நன்றி.
திரைப்படங்களில் குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்கள் இடம்பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தீா்கள். அது எங்கள் சமூகக் கடமையும் கூட. உங்களது வேண்டுகோளை ஏற்று வரும் காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்களை அதிகரிக்கவும், முன்னணி நடிகா்களை வைத்து குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

