தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திரைப்படப் பத்திரிகையாளர் மறைவு: தனுஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் இரங்கல்

தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத்  உள்ளிட்ட பல பிரபலங்களும்...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 1:52 pm IST

திரைப்படப் பத்திரிகையாளர் கெளசிக்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

35 வயது கெளசிக், திரைப்படப் பத்திரிகையாளராக அறியப்பட்டவர். சமூகவலைத்தளங்களில் திரைப்படச் செய்திகள், வசூல் விவரங்களைத் தொடர்ந்து அளித்து வந்ததால் ட்விட்டரில் 4 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக கெளசிக் நேற்று காலமானார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத்  உள்ளிட்ட பல பிரபலங்களும் கெளசிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.