12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரம்யா பாண்டியனின் புதிய தோற்றம்! ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள்!

நடிகை ரம்யா பாண்டியன், வித்தியாசமான முறையில் மேக்கப் செய்துகொண்டு புதிய தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ரம்யா பாண்டியன்

Published On :

நடிகை ரம்யா பாண்டியன், வித்தியாசமான முறையில் மேக்கப் செய்துகொண்டு புதிய தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த படங்களுக்கு, அவர் பதிவேற்றிய வேறேந்த படங்களுக்கும் இல்லாத வகையில் ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.

Story image

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வபோது புதுப்புது தோற்றத்தில் போட்டோஷுட் நடத்துவது வழக்கம். அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 

ஆடைகளைக் குறைத்து புகைப்படங்களைப் பதிவேற்றி வரும் ரம்யா பாண்டியன், தற்போது வித்தியாசமான தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். 

Story image

இவர் இதற்கு முன்பே புடவை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றியிருந்தாலும், தற்போது ஸ்லீவ்லெஸ் அணிந்தவாறு மாறுபட்ட  முறையில் மேக்கப் செய்துகொண்டு புகைப்படங்களை சற்று வித்தியாசமாக பதிவேற்றியுள்ளார். 

Story image

இந்த புகைப்படங்களுக்கும் அவரின் வழக்கமான படங்களை விட மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் கிளாஸிக் புகைப்படங்களாக இவை உள்ளதாகவும், மிகுந்த அழகுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.