தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகளில் மிக முக்கியமானவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சில கவிதைகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயற்கை காட்சிகளை பகிர்ந்து, மௌனம் பகிர்ந்து, கை விரல் பிடித்து கதை பேசிய இரவு, விடியாமலே போயிருந்தால்தான் என்ன?
இதையும் படிக்க | 'வலிமை' பட புதிய வெளியீட்டுத் தேதி இதுவா ?
உனக்கு மட்டும் கேட்ட என் மனம் இசைத்த பாடல் மொழி தேடாமல் உன்னோடே சேர்ந்து தூரம் போனது. வரிகளற்ற என் பாடலைத் திருப்பிக்கொடு. இம்முறை மௌனம் புரிய என்னிடம் நாம் இல்லை. வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள யானை, ஹாஸ்டல், பொம்மை, திருச்சிற்றம்பலம், பத்து தல, ருத்ரன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடித்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிலவில் மோதிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்! பூமிக்கு ஆபத்தா?

ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கிவி... உயர் மதிப்பு பழங்கள் உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி நிதி!

அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!

அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



