நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரபு தேவா நடிக்கும் 'ரேக்ளா' : வெளியான முக்கிய தகவல்

பிரபு தேவா நடிக்கும் ரேக்ளா படத்திலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :27 ஜனவரி 2022, 7:01 pm IST

பிரபு தேவா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பொன் மாணிக்கவேல் மற்றும் தேள் திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. மேலும் இவரது நடிப்பில் யங் மங் சங் மற்றும் பகீரா படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. 

இதில் பகீரா திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, யாஷிகா ஆனந்த், பிரகதி, மோகன் வைத்யா, பாபா பாஸ்கர், திப்ஷி பிளெஸ்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் பிரபு தேவா ரேக்ளா படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் நடக்கும் ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டி பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அன்பு இயக்குகிறார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.