கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன ?

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை 

Published On :

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை 

இந்த வாரம் திரையரங்குகளில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை, அருள் நிதியின் டி பிளாக், மாதவன் இயக்கி நடித்துள்ள ராகக்கெட்ரி, மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ, பக்கா கமெர்ஷியல் (தெலுங்கு), சாண்டாகரஸ் (மலையாளம்) ரஷ்த்ரா கவச்: ஓம் (ஹிந்தி) ஆகிய படங்கள் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. 

Story image
Story image

ஓடிடியில் பிளாஸ்டட் (ஆங்கிலம்), பியூட்டி (ஆங்கிலம்) ஆகிய படங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் டியர் விக்ரம் (கன்னடம்) வூட் தளத்திலும் வெளியாகிறது. மேலும் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான விராட பர்வம் (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் சாம்ராட் பிருத்விராஜ் (ஹிந்தி) அமேசான் பிரைமிலும் கீடம் (மலையாளம்) தக்கட் (ஹிந்தி) மற்றும் ஆபரரேசன் ரோமியோ (ஹிந்தி) ஆகிய படங்கள் அமேசான் பிரைம்  ஓடிடியிலும் வெளியாகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.