நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

52வது கேரள அரசின் திரைப்பட விருதுகள்

கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கேரள அரசின் 52வது திரைப்பட விருதுகளை அறிவித்தார். 

News image

கேரள அரசின் 52வது திரைபட விருது பெற்றவர்கள்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:16 pm IST

கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கேரள அரசின் 52வது திரைப்பட விருதுகளை அறிவித்தார். 

இந்த வருடம் போட்டிக்கு  140 படங்களில் இருந்து நடுவர்கள் தேர்ந்தெடுத்த விவரங்கள் பின்வருமாறு:  

சிறந்த படம் : அவசவியூகம் 

சிறந்த நடிகர் : பிஜூ மேனன் (ஆர்க்கரியாம்) ஜோஜூ ஜார்ஜ் (மதுரம், ஃப்ரீடம்  ஃபைட், துறமுகம், நயட்டு) 

சிறந்த நடிகை: ரேவதி (பூதகாலம்) 

சிறந்த இயக்குநர் : திலீஷ் போத்தன் (ஜோஜி) 

சிறந்த கதாப்பாத்திர நடிகர் : சுமேஷ் மூர் (கள) 

சிறந்த கதாப்பாத்திர நடிகை : உன்னிமயா பிரசாத் (ஜோஜி) 

சிறந்த பொழுதுபோக்கு படம்: ஹிருதயம் 

சிறந்த குழ்ந்தைகளுக்கான படம் : காடக்காலம் 

சிறந்த கதையாசிரியர் : ஷகி கபீர் (நயட்டு) 

சிறந்த திரைக்கதை எழுத்தாளர் : க்ரிஷ்ந்த் ஆர்கே (அவசவியூகம் ) 

சிறந்த திரைக்கதை (தழுவல்) : ஜோஜி, ஷியாம் புஷ்கரன் 

சிறந்த ஒளிப்பதிவாளர் : மது நீலகண்டன் (சுருளி) 

சிறந்த உடையலங்காரம் : மெல்வி ஜே (மின்னல் முரளி) 

சிறந்த விஎஃக்ஸ் : ஆன்ரீவ் டீ குரூஸ் (மின்னல் முரளி) 

சிறந்த டப்பிங் ( பெண்) : தேவி (த்ரிஷ்யம்) 

சிறந்த கலை வடிவமைப்பு : கோகுல் தாஸ் (துறமுகம்) 

சிறந்த நடனம் : அருண் லால் (சவிட்டு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.