16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது நடிகை புகார்! 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி புகார் அளித்துள்ளார். 

Published On :

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி புகார் அளித்துள்ளார். 

தமிழில் 'இனிது இனிது காதல் இனிது' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகவானவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  அவரது இசையில் வெளியான புஷ்பா, தி வாரியர் பட பாடல்கள் மிகவும் புகழ்பெற்றது.  

சமீபத்தில் இவர் ‘ஓ பெண்ணே’ எனும் இசை ஆல்பத்தினை வெளியிட்டார். தெலுங்கில் இதற்கு ‘ஓ பரி’ என்ற பெயரில் வெளியானது. ரகீப் ஆலம் என்பவர் பாடலை எழுதியுள்ளார். இதில் ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற வரிகள் வரும்போது பெண்கள் ஆபாச உடை அணிந்து வருமாறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மத உணர்வுகள் பாதிக்கப்பட்டதாக நடிகையும் ராஷ்ட்ரிய இந்து கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவருமான கராத்தே கல்யாணி மற்றும் இந்து ஜனசக்தி தலைவர் லலித் குமார் ஆகியோர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். 

இந்த பாடல் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

Related Article

வில்லனாக நடிக்கும் வடிவேலு?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு நிறுத்தம்?

‘ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோ போடுவது எதற்கு?’- அஜித் குறித்து பிரபல விமர்சகர் தாக்கு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது!

சமந்தாவின் ‘யசோதா’: ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.