தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

டிவிட்டர் ‘ப்ளூ டிக்’: எலான் மாஸ்க்குக்கு கங்கனா சொன்ன யோசனை!

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் டிவிட்டர் ‘ப்ளூ டிக்’ கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

News image

நடிகை கங்கனா ரணாவத்

Updated On :8 நவம்பர் 2022, 12:39 pm IST

ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் டிவிட்டர் ‘ப்ளூ டிக்’ கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரை எலான் மாஸ்க் வாங்கியது முதல் ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா, ஆதார் அட்டை இருக்கும் அனைவருக்கும் ‘ப்ளூ டிக்’ கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

தற்போதைய சூழலில் டிவிட்டர்தான் சிறந்த சமூக ஊடகமாக இருக்கின்றது. ப்ளூ டிக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ப்ளூ டிக் இல்லாத நபர்கள் முறையான ஆவணங்கள் இயலாத நபர்களா? உதாரணமாக, நான் ப்ளூ டிக் பெற்ற நபராக இருக்கிறேன். ஆனால், எனது அப்பா ப்ளூ டிக் வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால், 3-4 முறை நிராகரிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் முறையாக வாழவில்லையா? ஆதார் அட்டை உள்ள அனைவரும் சரிபார்க்கப்பட்டு ப்ளூ டிக் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.