சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஷங்கர்- ரன்வீர் சிங் கூட்டணியில் வேள்பாரி?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வேள்பாரி திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 9:53 pm IST

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வேள்பாரி திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாவல்களை படமாக்கும் நடைமுறை தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து சு. வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை படமாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். 

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 பாகங்களாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் வேள்பாரி என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. 

ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.