தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

‘யோவ் ஜானி பிரஷர் போடாத...’: வாரிசு நடன இயக்குநரை கலாய்த்த தமன்!

வாரிசு படத்தின் நடன இயக்குநரை கலாய்த்து பதிவிட்ட இசையமைப்பாளர் தமனின் ட்விட் வைரலாகி வருகிறது. 

Published On :

விஜய், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

ரஞ்சிதமே பாடல் யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் அடுத்த பாடலுக்கு வேற லெவலில் நடனம் அமைத்துள்ளதாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்திருந்தார். இதற்கு வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன், “யோவ் ஜானி பிரஷர் போடதாயா..” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. 

விரைவில் வாரிசு படத்தில் இருந்து இரண்டாவது பாடலுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Related Article

இணையத்தில் வைரலாகும் ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ!

கனவு நனவானது: ‘கலகத் தலைவன்’ படத்தில் நடித்த ஆரவ் நெகிழ்ச்சி!

’விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்’: எஸ்.ஜே.சூர்யா

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள்!

வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.