திராவிடர் கழகப் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்! காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

இணையத்தில் வைரலாகும் ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ!

நடிகை ஆஷ்னா ஜவேரி, நடிகர் மாகாபா ஆன்ந்த், மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிப்பில் உருவான ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:24 pm IST

2014இல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மும்பையை சேர்ந்த நடிகை ஆஷ்னா ஜவேரி. சமீபத்தில் அவரது கன்னித்தீவு படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. கடைசியாக 2018இல் அவரது படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அடுத்து கலையரசன், ஆனந்தியுடன் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Story image

தற்போது விஜய் டிவி புகழ் மகாபா ஆனந்த், ஆர்ஜே விஜய் உடன் இவர் நடனமாடிய உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

பி ரெடி பிளிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் அனிவீ. நடனம்- சேண்டி மாஸ்டர்.

Related Article

கனவு நனவானது: ‘கலகத் தலைவன்’ படத்தில் நடித்த ஆரவ் நெகிழ்ச்சி!

’விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்’: எஸ்.ஜே.சூர்யா

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள்!

ஜீ தமிழ் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி படம் நிறுத்திவைப்பு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.