காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள்! 

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:24 pm IST

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மலையாளத்தில் மாயநதி படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். சமீபத்தில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற பொன்னியின் செலவன் படத்தில் அவரது பூங்குழலி கதாபாத்திரம் பெரிதும் வரவேற்றகப்பட்டது. 

Story image

தற்போது அவரது குமரி, அம்மு ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “அழகான பெண் தேவதை” என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

Related Article

ஜீ தமிழின் புதிய தொடர் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி படம் நிறுத்திவைப்பு?

காதலிக்கு ரூ.100 கோடியில் வீடு... நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

வெளியானது எஸ்.ஜே. சூர்யாவின் ‘வதந்தி’ டிரைலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.