நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரகசியத்தை உடைக்கும் கியாரா அத்வானி: திருமணம் எப்போது? 

பிரபல ஹிந்தி நடிகை கியார அத்வானி தனது ரகசியங்களை நீண்ட நாள்களுக்கு மறைத்து வைக்க முடியவில்லை என கூறியுள்ளார். 

News image
Updated On :28 நவம்பர் 2022, 3:52 pm IST

201இல் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமிக்கிலும் நடித்து புகழ் பெற்றார். தற்போது ஷங்கர் ராம்சரண் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு அதன் தலைப்பில், “நீண்ட நாள்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் 2ஆம் தேதி வரை காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த பதிவிக்கு கல்யாண அறிவிப்பா என்று கேட்கிறார்கள். சிலர் சித்தார்த் மல்லோத்ராவுடன் திருமணமா என்றும் கேட்கிறார்கள். இதெல்லாம் ரகசியமில்லை எபோதோ தெரியுமென்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Story image

புதிய பட அறிவிப்பா அல்லது திருமணம் குறித்த அறிவிப்பா என தெரிந்து கொள்ள ரசிகர்கள் டிசம்பர் 2வரை காத்திருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.