தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

இன்று திரையரங்குகளில் வெளியான படங்களின் பட்டியல்!

இன்று திரையரங்குகளில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

Published On :2 பிப்ரவரி 2024, 12:41 am IST

இன்று திரையரங்குகளில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா.  ரெஜினா படத்தில் அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக இன்று(ஜூன் 23)  வெளியானது.

விக்ரம் பிரபு , நடிகை வாணி போஜன் உடன் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படம் இன்று(ஜூன் 23)  வெளியானது.

பிரபல இயக்குநர் சுந்தர்.சி 2006ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 இன்று(ஜூன் 23)  வெளியானது.

மேலும், வசந்த் ரவியின் அஸ்வின்ஸ், லியோ சிவக்குமாரின் அழகிய கண்ணே, ஆதர்ஷின் நாயாடி, பசுபதியின் தண்டட்டி ஆகிய 7 தமிழ் படங்கள் வெளியாகின. நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படமும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.