நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இன்று திரையரங்குகளில் வெளியான படங்களின் பட்டியல்!

இன்று திரையரங்குகளில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2023, 11:06 am IST

இன்று திரையரங்குகளில் 7 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா.  ரெஜினா படத்தில் அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக இன்று(ஜூன் 23)  வெளியானது.

விக்ரம் பிரபு , நடிகை வாணி போஜன் உடன் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படம் இன்று(ஜூன் 23)  வெளியானது.

பிரபல இயக்குநர் சுந்தர்.சி 2006ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 இன்று(ஜூன் 23)  வெளியானது.

மேலும், வசந்த் ரவியின் அஸ்வின்ஸ், லியோ சிவக்குமாரின் அழகிய கண்ணே, ஆதர்ஷின் நாயாடி, பசுபதியின் தண்டட்டி ஆகிய 7 தமிழ் படங்கள் வெளியாகின. நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படமும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.